பிரியங்கா பெர்னாண்டோ கொலை அச்சுறுத்தல் வழக்கு ; இறுதித் தீர்ப்பு எதிர்வரும் டிசெம்பரில்
தமிழர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி பிரியங்கா பெர்னாண்டோ மீதான ‘ICPPG’ தொடர்ந்த வழக்கின் இறுதி தீர்ப்பு எதிர்வரும் டிசெம்பர் மாதம் 6 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது. வெஸ்மினிஸ்டர் நீதவான் நீதிமன்றில் இன்று நடைபெற்ற குறித்த வழக்கின் மீதான இறுதிக்கட்ட விசாரணைகளின் முடிவிலேயே தலைமை நீதிபதி இந்த அறிவிப்பை விடுத்தார். பிரியங்கா பெர்னாண்டோவிற்கு எதிரான பிரதான சாட்சிகள் மூவரின் சாட்சியங்கள் கடந்த ஒக்டோபர் மாதம் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது எடுத்துக்கொள்ளப்பட்டிருந்த … Continue reading பிரியங்கா பெர்னாண்டோ கொலை அச்சுறுத்தல் வழக்கு ; இறுதித் தீர்ப்பு எதிர்வரும் டிசெம்பரில்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed